கம்பளை கீரப்பனை பிரதேசத்தில் காணாமல்போன பட்டதாரி ஆசிரியை தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரஜ பிரதேச விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய…
Day: October 8, 2019
இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று ‘ஷாஸ்த்ரா பூஜை’ செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட…
ஜேர்மனியில் சிரிய பிரஜையொருவர் சாரதியை இழுத்துவிழுத்திவிட்டு டிரக்கொன்றை எடுத்துச்சென்று பல கார்களின் மீது மோதியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரே இந்த தாக்குதலை…
இரண்டு அடி உயரமே கொண்ட புர்ஹான் சிஷ்டி என்பவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது. போலியோ பாதிப்புக்குள்ளாகி,…
கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் செல்ஃபி எடுக்கும்போது, புதுமணப்பெண் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தண்ணீர் அதிகமாகச் சென்றுகொண்டிருந்த பாம்பாறு அணையில் நீருக்குள்…
திசையன்விளை அருகே எஜமானரின் சொல்லை கேட்டு நாய் தினமும் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரும் ருசிகர சம்பவம் நடந்து வருகிறது. திசையன்விளை அருகே கடைக்கு சென்று…
பூந்தோட்டம் பகுதியில் வடிகானிற்குள் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட பசு மாட்டை அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.…
சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய ஆறு…
வவுனியா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தமையால் பதற்றமான சூழ்நியொன்று ஏற்பட்டிருந்தது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மதியம்…