Day: October 9, 2019

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில்…

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் திங்கள்கிழமையுடன் (அக்டோபர் 7) நிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முறைமை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் இதுவரை…

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் இளைஞர் ஒருவருக்கு 800 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 144,448 கோடி இலங்கை…

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் நிமல் சிறிபால டி…

நீர்கொழும்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நீர்கொழும்பு, தளுபத்தை பல்லன்சேனை வீதியில் பிரான்சிஸ் சாலிஸ் மாவத்தையில் உள்ள…

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக .முல்லைத்தீவு  பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற…

யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசாங்கத்திடம் மண்டியிட வேண்டிய நிலையிலிருந்த தமிழ், முஸ்லிம் சமூகம் நலமுடனும் கௌரவத்துடனும் வாழத்தகுந்த சூழலை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம்…

யாழ் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்டித்ததன் காரணமாக விபரீத முடிவை எடுத்த சிறுவனொருவர் இன்று அதிகாலை  பரிதாமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில்…

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மட்கோ பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அபயபுர, ரயில்வே…

கடந்த 8 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன ஆசிரியையொருவர் சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பகம் கம்பளையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில்  கம்பளை கீரப்பனை…

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில், பறிக்க வந்தவரிடம் தப்பிய மிகச் சிலரில் ஒருவர் பூந்தமல்லியைச் சேர்ந்த 50 வயது தனலட்சுமி.…