Day: October 11, 2019

சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி…

விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று சிறிலங்கா இராணுவத்தினரை, சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம்…

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் ஆர்ன்டேல் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயன்றார் என்ற சந்கேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் வணிகவளாகத்திற்குள்…

நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட வெளி­ஹேன வீதியில் ஏத்­கால பிர­தே­சத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயு­தத்தால் தாக்கிக் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை தொடர்பிலான விசாரணைகளுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை…

விடு­தலைப் புலிகள் அமைப்­புடன் தொடர்பு கொண்­டி­ருந்­தமை தொடர்பில் மலே­ஷி­யாவின் அர­சி­யல்­வா­திகள் இருவர் உட்­பட 7 பேர் அந்­நாட்டு பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக மலே­ஷிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். கடந்த 2014…

காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று காணாமல்போன சாய்ந்தமருது, காரைதீவைச் சேர்ந்த மூன்று மீனவர்களில், காரைதீவு மீனவர் மரணமடைந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது 47) என்பவரே,…

சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.  மும்பை:சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில்…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினர் 5 கட்ட…

தமிழில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் போதைக்கு அடிமையாக இருந்து சிகிச்சை பெற்றேன் என்று கூறியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மகளான…