Day: October 13, 2019

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயல் ஒன்று தாக்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும்…

சின்னத்திரையில் தன் அசாத்திய திறமையால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற அபிராமி வெங்கடாச்சலம் ‘நேர் கொண்ட பார்வையில்’ நடித்தது குறித்து மனம் திறக்கிறார்… நேர்கொண்ட…

தான் மொடர்ன் ஆடைகளை அணியவும் மதுபானங்களை அருந்தவும் மறுத்ததால், தனது கணவன் தன்னை முத்தலாக் முறையில் விவகாரத்துச் செய்துள்ளார் என இந்தியாவின் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர்…

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (12) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை…

புத்தளம் மன்னார் பிரதான வீதியில் அமைத்திருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலிற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் சென்ற ஒருவரை புத்தளத்தில் இருந்து வண்ணாத்திவில்லு பகுதிக்கு சென்ற வேன்…

‘உலகில், மாபெரும் ஜனநாயகத் திருவிழா’ – இது, இந்தியத் தேர்தலைக் குறித்து சொல்லப்படும் வாக்கியம். மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியாவில், வாக்களிக்கச் செல்லும்…

நாகநாதன் 2008 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்டார். இலங்கை கடற்படையினர் கப்பம் பெறுவதற்காக கடத்திய 11 இளைஞர்களில் இவரும் ஒருவர். இதனை…

திருகோணமலை, கிளிவெட்டியில் கைது கைது மனைவி, சகோதரி கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் கைது திருகோணமலையில் நேற்றிரவு கைதான கிளிநொச்சி, அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து ரி56 துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட…

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ்…

இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை…