Day: October 14, 2019

கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆஸ்திரேலியாவில் மத்திய போலீஸ் படையின் துணை கமி‌‌ஷனராக…

சித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 13 கோரிக்கைகள் கொண்ட பொது உடன்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும்  இன்று (14)  கையொப்பமிட்டன. ஏற்பாட்டாளர்களுடன்…

கிளிநொச்சி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி கலால் திணைக்களத்திற்கு தகவல் வழங்கும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறிவியல்நகர் பகுதியில் இன்று…

200ற்கும் மேற்பட்ட  குழந்தைகளையும் சிறுவர்களையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக பிரிட்டனின் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த குற்றவாளியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மலேசியாவை சேர்ந்த 200ற்கு மேற்பட்ட…

துருக்கியப் படையினரை எதிர்கொள்வதற்காக சிரிய அரசாங்கத்துடன் குர்தியர்கள் உடன்பாடொன்றைச் செய்துள்ளனர் இதன்படி துருக்கிய படையினரை தடுப்பதற்காக சிரியா தனது எல்லையில் சிரிய படையினரை நிறுத்தவுள்ளது. ஐ.எஸ்.…

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர்  அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். மலேசிய காவல்துறையின் பயங்கரவாத…