Day: October 17, 2019

”குழந்தையை பேக்கில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கிறேன். குழந்தையை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு உன் உதவி வேண்டும்.” கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்தவர், 20…

டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், சிங்கத்தின் கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியில் பூங்காவில் விலங்குகளைப் பார்வையிட வரும் மக்களில் சிலர்,…

மரணித்த நோயாளியின் உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தவேளை  அவர் குணமாகி வீடுதிரும்பி விட்டார் என உறவினர்களிடம் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இடம்பெற்றுள்ளது. மெல்பேர்னின்…

எகிப்தில் இரு­ப­துக்கும் அதி­க­மான புரா­தான சவப்­பெட்­டி­களை அந்­நாட்டு தொல்­லி­ய­லா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். லக்ஸோர் நகரில் நைல் நதியின் மேற்குக் கரையில் இப்­பு­ரா­தன சவப்­பெட்­டிகள் கண்­டு­பி­டிக்க­ப்­பட்­ட­தாக எகிப்தின் தொல்­பொருள் துறை…

திருவனந்தபுரம் அருகே மலைப்பாம்பு ஒன்று தோட்ட வேலையில் ஈடுபட்ட தொழிலாளியின் கழுத்தை சுற்றி வளைத்து கொண்ட வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. திருவனந்தபுரம்:கேரள மாநிலம்…

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “இளைஞனை அவரது…

வட கொரியாவின் மிக உயரமான மலையை குதிரையில் சவாரி செய்து ஏறியிருக்கிறார் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன். பனி போர்த்திய பேக்டு மலையில், வெள்ளைக் குதிரையில் அவர்…

சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது எமது எல்லைக்கு உட்பட்டதல்ல என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குர்துக்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல என்றும் கூறியுள்ளார். அத்துடன்…