சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மனநலம் பாதித்த பெண்னொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருவருக்கு பத்துவருடங்கள் சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.…
Day: October 19, 2019
தனது பிள்ளையை கர்ப்பமாக்கி பிள்ளையின் கற்பத்தை உடைத்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…
நைஜீரியாவில் வதவிட மதப் பாடசாலை ஒன்றிலிருந்து, சித்திரவதைக்குள்ளான மேலும் 67 ஆண்கள் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பலர் தலை மொட்டையடிக்கப்பட்ட…
ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. விளாடிமிர்…
கண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை.…
கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, அவர்களது தலையில் அட்டைப் பெட்டிகளை போட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இது எதற்கு தெரியுமா? ஒரு மாணவர், மற்றவரை…
வாட்ஸ் ஆப் வீடியோ சேவைக்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அதாவது, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் ஆகிய…
அமெரிக்காவில் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜில் விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட…
கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு இலங்கை…
வவுனியா பம்பை மடு பெரிய கட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் – பெரிய கட்டு பகுதியில் உழவியந்திரம்…