பத்மஶ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் இன்று காலமானார். கோவை கணபதி, அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நானம்மாள். இவரின் அப்பா, தாத்தா, பாட்டி என்று அனைவருமே…
Day: October 26, 2019
தமிழகத்தில், ஆழ்துளைக்குள் சிக்கியுள்ள மகன் சுஜித்தை காப்பாற்றுவதற்காக, அவரது தாய் கண்ணீருடன் துணிப்பை தைத்துக் கொடுத்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தின் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்…
இலங்கை கடற்படை முகாம்களில், 2008ல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்ரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவான இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை…
சீனாவின் ஹூனான் மாகாணம் ஜிங்ஜாங் நகரில் உள்ள ஒரு குதிரை இணையத்தை கலக்கி வருகிறது. குறித்த குதிரை மீது சவாரி செய்ய யாரேனும் ஏறினால் மயக்கம்…
கிளிநொச்சியில் சிறிராம் விஜிதன் என்பவரைக் கடத்திச் சென்றமை, அவரின் நகைகளைக் கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்களுக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து…
இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான…
என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது என வியட்நாமிய பெண்ணொருவர் அனுப்பிய குறுஞ்செய்தியை தொடர்ந்து எசெக்ஸ் கொள்கலனிற்குள் வியட்நாமை சேர்ந்தவர்களின் உடல்களும் உள்ளதாக சந்தேகம் வெளியாகியுள்ளது. தனது 21…