Day: October 27, 2019

“என் நண்பர்கள் குறித்த அந்தரங்க தகவல்களை என் கணவர் அறிந்திருந்தார்”, அப்போதுதான் இவை அனைத்தும் தொடங்கியது என்கிறார் ஏமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). “என் தோழி சாராவின் குழந்தை…

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு முன்னதாக தமது அறிவிப்பினை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் ஜனாதிபதித்…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இனம் தெரியாத மர்மக் கும்பல் மேற்கொண்ட கத்திக் குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்…

உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதியை நேற்றிரவு அமெரிக்க படையினர் கொலை செய்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட உரையில் தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதையொன்றிற்குள் சிக்குப்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத…

மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி நீரோடையில் இருந்து இன்று (27) பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். களுவங்கேணி முதலாம் பிரிவு மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 56…

நான் இன்று பிள்ளையானை  சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து…

10 அடிக்கு கீழே பாறைகள் வந்துவிட்டது. ரிக் இயந்திரத்தால் பாறைகளை எளிதாக தோண்ட முடியவில்லை. இதனால் 4 மணிநேரங்களுக்கு மேலாகியும் 28 அடி கூட தோண்டி முடியவில்லை.…

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக அமெரிக்கா ராணுவம் தாக்குதலைத் தொடங்கி உள்ளதென அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

இந்த வடக்கு விரால் மீனைப் பிடித்தால் அதை அப்படியே உயிரோடு வைக்காதீர்கள்; கொன்று அதை குளிர்ப்பதனம் செய்து வையுங்கள். ஏனெனில், இவ்வகை மீன்களால் நிலத்திலும் வாழ முடியும்.…