Day: October 30, 2019

பண்ருட்டி அருகே புதிதாக தோண்டப்பட்ட பள்ளத்தில், தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து, 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கப்பூர்…

நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அனந்திதாவுடன் புகைப்படம் எடுத்து எனது ”பேபி டால் அனந்திதா சுந்தர்”…

சென்னையில் அண்ணா நகரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண இணையதளம் மூலம் அறிமுகமானவர் மறைமலைநகரைச் சேர்ந்த ஓய்வு…

தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியில் உள்ள…

திருகோணமலை கந்தளாய் பகுதியில் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற கடுகதி ரயிலுடன் லொறியொன்று மோதியதில் லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய்…

வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்து. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், இன்று இரவு…

அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்படுவதற்கு முன்பே டி என் ஏ பரிசோதனைக்காக அவரின் உள்ளாடையை தங்கள் உளவாளி திருடியதாக குர்துக்கள் தலைமையிலான தலைமையிலான சிரியா ஜனநாயகப்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பிரபலமான, ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டடம், செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள, எம்பயர் ஸ்டேட் கட்டடம்,…

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார்.…