Day: October 31, 2019

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை அமெரிக்க வீரர்கள் முற்றுகையிட உளவு தகவல்களை தந்து உதவிய நபருக்கு இரண்டரை கோடி டாலர் பரிசு கிடைக்கவுள்ளது.…

சில மரணங்கள் கொண்டாடப்படும்; சில மரணங்கள் உலகையே உலுக்கும்; இன்னும் சில அதிர்ச்சிக்குள்ளாக்கும்; சில நிம்மதியைத் தரும்; சில கேள்விகளால் தொக்கி நிற்கும். எது, எப்படி இருப்பினும்,…

மத்திய பிரதேச மாநிலத்தில் கற்பழிப்பை தடுத்ததால் நண்பர்களால் கொலையுண்ட கணவரின் உடலுடன் 170 கி.மீட்டர் வரை மனைவி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம்…

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைககளுக்காக துப்புரவு நடவடிக்கை…

  ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் நாளைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.…

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் அமைப்பின் (ஐ.எஸ்) தலைவர் கொல்லப்பட்ட, வட சிரியாவில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலின் காணொளியை அமெரிக்க ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.…

“இனிமேலாவது, தயவுசெய்து மரியாதையா நடந்துக்கோங்க. இவ்ளோ நாள் நான் தீபாவுக்கு பயந்து பேசாம இருந்தேன். அவங்களுக்கு கெட்ட பேர் உண்டாகிடும்னு பொறுமையா இருந்தேன். இனிமேல் அப்படி இருக்க…

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரணடாம் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பாக போட்டியிட்ட சாவகச்சேரி இந்து…

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத்…

இரா­ணு­வத்­தினர் அணியும் உடைக்கு ஒப்­பான உடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு ஆசி­ரியை ஒரு­வரின் வீட்­டினுள் நுழைந்து இரண்டு பிள்­ளை­களின் தாயான அப்­பெண்ணை கூட்டு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய…