ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, March 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    தீபாவளி விருந்திற்கு அழைக்கப்பட்ட நண்பர்கள்: நண்பனைக்கொன்று மனைவியை விருந்தாக்கிய சோகம்

    AdminBy AdminOctober 31, 2019No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மத்திய பிரதேச மாநிலத்தில் கற்பழிப்பை தடுத்ததால் நண்பர்களால் கொலையுண்ட கணவரின் உடலுடன் 170 கி.மீட்டர் வரை மனைவி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டம் ஆலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றம்) இவர் தீபாவளியையொட்டி தனது நண்பர்கள் அனில் குஷ்வஹா, மனோஜ் அஹிர்வார் ஆகியோரை தனது வீட்டுக்கு மது விருந்துக்கு அழைத்தார்.

    அங்கு அவர்கள் மது அருந்தினர். அப்போது சுனில்குஷ்வஹா, மனோஜ் அஹிர்வார் மதுபோதையில் ராஜேஷின் மனைவியிடம் சில்மி‌ஷம் செய்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு பின்புறம் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கற்பழிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் தனது மனைவியை கற்பழிப்பு முயற்சியில் இருந்து காப்பாற்ற போராடினார்.

    இதனால் அவரை சுனில்குஷ்வஹா, மனோஜ் சரமாரியாக தாக்கினர். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது மனைவியை இருவரும் கற்பழித்து விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேஷ் உடலையும், கற்பழிப்பில் படுகாயம் அடைந்த மனைவியையும் மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    லதேரி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்ற போது அங்கு டாக்டர்கள் இல்லை. இதையடுத்து அங்கிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் டாக்டர்கள் இல்லை. பின்னர் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிரோன்ஜியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்களுக்காக 2 மணி நேரம் காத்திருந்தனர். அப்போது லதேரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதனால் மீண்டும் லதேரி ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ் உடலையும், அவரது மனைவியையும் கொண்டு சென்றனர். அங்கு ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் ராஜேசின் மனைவியை சிகிச்கைக்காக லதேரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் பசோடா பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கணவர் உடலுடன் சுமார் 170 கிலோ மீட்டர் தூரம் கற்பழிக்கப்பட்ட பெண் அலைந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் முறையாக டாக்டர்கள் இல்லாததால் அப்பெண்ணுக்கு தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுனில்குஷ்வஹா, மனோஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!

    March 25, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2019
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு

    March 27, 2023

    புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?

    March 27, 2023

    “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

    March 27, 2023

    17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

    March 27, 2023

    இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி!

    March 27, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
    • புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர், திருச்சியில் 7 பேர் சரண் – என்ன நடந்தது?
    • “கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்” – விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
    • 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version