ஆடைகள் எதுவுமில்லாமல் பிறந்த மேனியுடன் வீதியோரம் உலாவித்திரிந்த இளைஞனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பேக்கரி வீதியில் நேற்று முன்தினம்…
Day: November 25, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் மிகவும் எழில் பொங்கும் புங்குடுதீவு மிகப் பழமையானதும் அற்புதங்களும் அதிசயங்களும் கொண்டமைந்தது. இது அனைவரும் அதிசயிக்கத்தக்க முன்மாதிரியாளன மக்கள் தொண்டன் அறங்காவலர் கந்தையா…
2 வயதில் டென்மார்க் தம்பதியால் தத்தெடுக்கப்பட்ட மகன், 40 வருடங்களுக்கு பிறகு சென்னை வந்து தனது பெற்ற தாயை நேரில் சந்தித்த நெகிச்சியான சம்பவம் மணலியில் நடைபெற்றது.…
மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இதில்…
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் விடிஷா மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தலைப்பிரசவத்தில் 2 தலைகள், 3 கைகளுடன் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். மத்தியப்பிரதேசம் மாநிலம், விடிஷா மாவட்டத்தில் உள்ள…
ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, இலங்கையின் அரசியல் நடைமுறைகளில் பெரியளவிலான மாற்றங்களுக்கு வித்திடும் சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ பெற்றிருக்கின்ற வெற்றியானது, சிங்கள…
ருமேனியாவின் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14,000க்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்பதற்கு மீட்புதவியாளர்கள் திணறி வருகின்றனர். நாற்புறமும் நிலத்தில்…
புத்தளம் – முந்தல் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்…
தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின்…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்து வரும் பயோபிக் ‘தலைவி’ திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவி என்ற வார்த்தை இந்திய அளவில் டிரெண்டும்…