Day: November 26, 2019

வடக்கு மாகாண ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் ரேஸில் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் முதலாவதாக இருப்பதாக ஜனாதிபதியின் தரப்புகள் இன்று இரவு தெரிவித்தன. வடக்கு மாகாண ஆளுநர் பதவி தனக்கு…

கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் …

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கோயிலுக்குள் நுழைந்த பெண்களில் ஒருவரான பிந்து அம்மினி…

அமெரிக்காவில்   பரீட்சை எழுத வந்த கல்லூரி மாணவியின் குழந்தையை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறார். அமெரிக்காவின் டெக்சாஸ்…

யாழ்.பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது என மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தினுள் இன்றைய தினம் 26ஆம் திகதி மற்றும் நாளைய…

தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனை என்ற பெருமையை யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி மாணவி…

இந்தியாவில், ஆந்திர மாநிலம் பகடால பேட்டையைச்  சேர்ந்தவரே ஷியாம்குமார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சத்தியவேணியின் மகள் தீப்திஸ்ரீ இஷானி. இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு…

ஹிட்லரின் தொப்பியை ஏலம் எடுத்த அப்துல்லா – இதுதான் காரணம் சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனான் வணிகர் ஒருவர், ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஜெர்மனியில் நடந்த…

வடக்கு- கிழக்குப் பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்காக…

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,…

நடிகர் யோகி பாபுவுடன் தனக்குத் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என நடிகை சபீதா ராயும் விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி…

நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் தனது அரசாங்கம் பணியாற்றும் என்றும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்யப் போவதில்லை என்றும்  சிறிலங்கா…