தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை
Archive

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு

தெலங்கானாவைச் சேர்ந்த இளம் பெண், 15 ஆண்டுகள் கழித்து ஃபேஸ்புக்கின் உதவியால் தன் பெற்றோரைக் கண்டுபிடித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், வீட்டு வேலை செய்துவந்துள்ளார் பவானி என்ற 19 வயது பெண். இவர், சமீபத்தில் புதிதாக ஒரு வீட்டுக்கு வேலைக்குச் சென்றபோது,

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்றைய தினமும் மெய்வல்லநர் போட்டிகளில் இலங்கை மேலும் 6 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது. கத்மண்டு தரசத் ரங்கசாலா விளையாட்டரங்கில் இன்றுடன் நிறைவுபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இலங்கை, மெய்வல்லுநர்

கிளிநொச்சி – கந்தபுரம் பகுதியில் 1 வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தை மீது தென் னைமரம் சரிந்து விழுந்ததில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குழந்தையின் பாட்டி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த

கேரள மாநிலத்தில் குளிக்கும்போது செல்போனில் படம் எடுத்து 17 வயது பெண்ணை மிரட்டி பலருக்கும் விருந்தாக்கிய உறவுப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொல்லம் குறிப்புழா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் தனது பெற்றோரிடம்

நேபாளத்தில் நடைபெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளைட்டு விழாவில் இதுவரையில் இலங்கை அணி 35 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 12 ஆது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இக்பால் இல்ஹாம்

கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அங்கு விபச்சாரத்தில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும்

மீன்கொள்வனவுக்காக சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு மீன் வியாபாரிகளை இடைமறித்து அவர்களிடம் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பிரதான இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் இதன் போது

யாழ்ப்பாணம் ஈச்சமொட்டை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டறியப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலமே குளத்தில் காணப்படுகிறது. குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள்

இந்தியாவின், புது டெல்லியில் உள்ள தொழிற்சாலையி இடம்பெற்ற தீ விபத்து காரணமாக 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு டெல்லியில் ராணி

வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. கிளிநொச்சி –

புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது தமது பழைய கடவுச்சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....