கடந்த பத்து நாட்களாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வருகின்றது. காத்மண்டுவில் அமைந்துள்ள தசாரத் விளையாட்டரங்களில் போட்டி நிறைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாறு படைத்த கபடி அணி
Archive

துன்னாலை குடவத்தைப் பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான். இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30

இவ் விழாவில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியபோது…. “இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத இரண்டு விடயங்களை இந்த விழாவில் சொல்கிறேன். முதல் விடயம் நான் சென்னைக்கு வந்தது பற்றி…. நான் பெங்களூரில் கன்னட மீடியத்தில் படித்துக்கொண்டிருந்த போது, நல்ல மாணவனாக நன்றாக

கர்ப்பிணி மனைவி அமர, தன்னையே நாற்காலியாக மாற்றிய கணவனின் செயல், காண்போரை நெகிழ வைத்துள்ளது.. சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு, கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார் ஒருவர்.

கர்நாடகா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் 17 தொகுதிகளில் 15 இடங்களில் வென்றதை அடுத்து, அம்மாநிலத்தில் எந்த இடரும் இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறது பா.ஜ.க. இந்த வெற்றிக்குக் காரணம் எடியூரப்பா எனப் பரவலாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இரவு

தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத்

ஜப்பானில் குப்பைத் தொட்டிகளோ அல்லது தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களோ இல்லை, ஆனால் எப்படி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது? அன்றைய நாளின் வகுப்புகள் முடிந்து வீட்டுக்குப் புறப்படுவதற்காக மாணவ, மாணவியர்கள் புத்தகப் பைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். நாளைய வகுப்பு அட்டவணை பற்றி
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....