பிரிட்டனில் ஜெர்சியிலுள்ள சென் சேவியரைச் சேர்ந்த ஒரு பால் பண்ணை பெண் விவசாயி, கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஸ்வெட்டர்களைப் தனது பசுக்களுக்கு அணிவித்துள்ளார். பெண் விவசாயி பெக்கி ஹூஸ் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் ரசிகர்களில் ஒருவராவா். அவரது பால் பண்ணையிலுள்ள ஐந்து பசுக்களான கரோல்,
Archive

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தைச் சேர்ந்த ஜசன் ஆனந்த் (வயது -17) என்ற

இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது நாங்கள். குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள் என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம்

பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-02 தம்பிமுத்து வீதியில் கட்டடக் கொந்தராத்து பணயில் ஈடுபட்டு வரும் நபருடைய பழைய வீடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் எரிந்த இயந்திரத்திற்கு அடியில் மனித உடலைப் போன்ற ஒரு உருவம் எரிந்து கிடப்பதைப் போன்று

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹைஏஸ் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.திலீபன் (வயது -40)

திருகோணமலையில் தாயாரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்று ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று (12) தோண்டி எடுக்கப்பட்டது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி குறைமாதத்தில் பெற்ற சிசுவை சட்டவிரோதமான முறையில் புதைத்துள்ளதாக
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....