இணையத்தில் டிரெண்டாகி வரும் இயற்கைக்கு மாறான பிசாசு உதடுகள் உண்மையானதா என நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர். மாஸ்கோ: உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக எந்தவொரு சிறு செயலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில்
Archive

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று கொழும்பு பிரதம நீதிவானிடம் அறிக்கை ஒன்றை தாக்கல்

ராசிபுரம் அருகே பெண் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, பதுங்கி இருந்த ரவுடியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி

இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பில் பிபிசி

’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். டெல்லியை கற்பழிப்பின் தலைநகரம் என்று மோடி பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்

வடக்கு நைஜீரியாவில் உள்ள டன்பட்டா பகுதியில் திருமணம் நடக்கவிருந்த பெண் ஒருவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். 16 வயதுடைய ஃபாத்திமா அபுபக்கருக்கு, டிசம்பர் 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மணப்பெண் அவரது அத்தை வீட்டில், நண்பர்களுடன் கொண்டாடி இருந்திருக்கிறார்.
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....