சீனாவின் கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்ததால் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியத்தில் அங்கு இருந்த மக்கள் உறைந்தனர். சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்தது. முதலில் இரண்டு சூரியன்கள்
Archive

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்டுபத்தியுள்ளார். இதனை அவதானித்த பொது மக்கள் குறித்த நபரை பொலிஸாருக்கு பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவை கடையினையும்

“தமிழ்த் தேசியக் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியொன்றை, இன்று (15) அங்குரார்ப்பணம் செய்துவைத்த, தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சிகள் பல இணைந்து, புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாற்றுத்தலைமையை உருவாக்கவுள்ளோம்

2019 ஆசிய திருமதி அழகியாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமந்திகா குமாரசிங்க தெரிவாகியுள்ளார். மியான்மரில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வைபவமொன்றில் படிகட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது கால் தடுமாறி வீழ்ந்தார். கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை நடந்தது. கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் பாலாவி பகுதியில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை முச்சக்கர வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின்

மானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.’ மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....