ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும்…
Day: December 17, 2019
பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொள்ளையிட்டுச் சென்றபோது அவர்களை பிரதேச மக்கள் துரத்திப் பிடித்த சம்பவம் ஒன்று…
மதுரையில் ஒரு பகுதியில் 5-ம் வகுப்பு படித்துவரும் சிறுமியைத் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்த 60 வயதான முதியவர், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நம்…
கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து மாணவிகள் மீது அதிவேகத்தில் மோதும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே…
கைலாசா என்னும் தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானதில் இருந்து, அந்த நாடு எங்கிருக்கிறது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து கடந்த…
ஃபுளோரிடாவை(Florida) சேர்ந்த வளர்ப்பு நாய் ஒன்று, தனது வளர்ப்பாளரை இமிட்டேட் செய்து அவரைப் போலவே டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. வளர்ப்பு நாய்கள் பெரும்பாலும் செல்லமாக…
திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் சேர்ந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டூரை…
வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அச்சு, இலத்திரனியல்…
வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாபரிப்பு…
புதுக்கோட்டை: ஹைவே ரோட்டில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.. சடலத்துடன், சிதறி கிடந்த மண்ணெண்ணெய் கேன், செருப்பு, கம்மல்…
தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர்…
வடமாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் அதற்கான நியமனம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் தேசிய…
கேகாலை கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (17.12.2019) காலை வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்த வேளையிலேயே உயிரிழந்த பெண்ணின் கணவரால் குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த…
மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லவே இல்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக…
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக பதவி…
வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாத் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய…
பண மோசடி, பாலியல் புகார், நில அபகரிப்பு என்று நித்யானந்தா தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பொலிஸார் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார். அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டு…
“சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவம் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கைக்கான சுவிட்சர்லாந்து…