Day: December 19, 2019

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறிய கருத்தை கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கடசியின் தலைவர்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசு  ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாதி ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது…

கார்த்தியுடன் தம்பி படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ்,…

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது…

சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி மற்றும் அவரது கணவரின் தொலைபேசிகள், சிம்களை சிஐடியிடம் ஒப்படைக்குமா சுவிஸ் தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் மற்றும் அவரது கணவரின் கையடக்க…

துருக்­கியில் 609 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பள்­ளி­வாசல் கட்­ட­ட­மொன்று சுமார் 4 கிலோ­மீற்றர் தூரத்­துக்கு நகர்த்­தப்­பட்டுள்ளது. வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஏர் ரிஸ்க் பள்­ளி­வாசல் துருக்கியின் தென்…

பொலிவூட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனை­வி­யான டிவிங்கிள் கன்­னா­வுக்கு ‘விலை உயர்ந்த’ வெங்­காய காத­ணி­களைப் பரி­ச­ளித்­துள்ளார். இந்தி தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கரீனா கபூ­ருடன்…

தனது மனைவியைத் தாக்கிக் கொலை செய்த குடும்பஸ்தருக்கு, 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இன்று (19) தீர்ப்பளித்தது. 2012ஆம் ஆண்டு…