Day: December 26, 2019

பல்கலைக்கழகத்தில் பதக்கம் பெறுவதற்கு முன்பு கல்லூரி மாணவி சிஏஏ நகலை கிழித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…

சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் இளைஞர் ஒருவரை புலி தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. VIDEO: Tiger attacks man at Riyadh Zoo…

சூரிய கிரணத்தின் போது தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் உலக்கை செங்குத்தாக நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வமான சூரிய…

இன்று (வியாழக்கிழமை) அரிதாக நிகழ்ந்த சூரிய கிரகணத்தை தன்னால் காண முடியவில்லையே என்று வருத்தப்பட்டு புகைப்படம் ஒன்றை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.…

கிறிஸ்துமஸ் நாளில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய புயலுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று கிறிஸ்துமஸ்…

சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும்…

சுனாமி அனர்த்தத்தில் காணாமற்போய், பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, 09 தாய்மார்களால் உரிமை கோரப்பட்ட “சுனாமி பேபி 81” என்ற கல்முனையைச் சேர்ந்த ஜெயரராஸ் அபிலாஸ், தனது களுதாவளை இல்லத்தில்…

கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்  ஊரியானைப் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன்…

கர்நாடக மாநிலம் கலபுரகியில் கிரகண நேரத்தில் சிறப்பு குழந்தைகளை குணப்படுத்துவதற்காக பெற்றோர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. வானில் இன்று அரிய நிகழ்வாக நெருப்பு…

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் ஏதோ ஒரு இடத்தில் சுனாமி பதித்து சென்ற கோரத்தடம் அழியாத கோலங்களாக அப்படியே காட்சிப் பொருளாக இருக்கின்றன. “அழகு என்றைக்கும் ஆபத்து”…

இன்று காலை இடம்பெற்ற சூரிய கிரகணத்தை முல்லைத்தீவில் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்ததாக இலங்கை கோளரங்கத்தின் (Sri lanka Planetarium) பணிப்பாளர் திருமதி அருணா பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.…

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் (சீஐடி) இன்று (25)  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தேடி பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வீடு,…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர். இந்தக் கோயிலைக்…

உலக புகழ் பெற்ற பாப் இசை பாடகரான மைக்கேல் ஜாக்சன் ‘பாப்’ நடனத்தைப் படைத்து உலகம் முழுவதும் இதயங்களைக் கரைத்த கலைஞனாவார். இவர் 2009ம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் அர்ஜென்டினா…