Day: December 28, 2019

அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க கோலா கரடி ஒன்று வீதியில் இறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 25,000 ஹெக்டேர்…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என…

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால், வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் சிறிலங்க சுதந்திர கட்சி மற்றும்…

நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்களை  தலையை துண்டித்து படுகொலைசெய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பொன்று  அறிவித்துள்ளதுடன் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் தங்கள் தலைவர் அபு பக்கர்…

இந்த புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் இருக்கிறது. முக்கிய ஆவணங்களை எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.…

இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளார்…

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் கெங்காவரதன் நிலக்‌ஸ்ஷன், கலைப் பிரிவில் தேசிய ரீதியில் 2 ஆம் இடத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். 2019 ஒகஸ்ட்…

கோவையில் 11ஆம் வகுப்பு படித்துவந்த மாணவியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த வழக்கில், சிறையில் இருக்கும் மணிகண்டன், காவல் துறையில் சரண் அடைவதற்கு முன்னர் செல்போனில் பதிவு…

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக, தவறாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய்…