தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து திருமணத்தை நிறுத்தி விட்டதாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3
Archive

ஒரு தேசத்தில், ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிங்கள தலைமைகள் வெளிக்காட்டி விட்டன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின்

மும்பையில் தன்னை தாக்கவந்த புலியிடமிருந்து தப்பிக்க நபர் ஒருவர் இறந்தது போன்று நடித்து எஸ்கேப் ஆகியுள்ளது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் புலி ஒன்று புகுந்து, அங்கிருந்த நபர் ஒருவரை தாக்க

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. காரணம் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் தான். அதன்படி அப்பெண் குறிப்பிட்டுள்ள அந்த பதிவில், வருடைய நாய் அண்மையில் அவருடைய

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக

ஒரு நாட்டின் உண்மையான சோதனைக்காலம் என்பது, அந்த நாட்டில் நிகழ்ந்த யுத்த கொடூரங்களையே குறிப்பிடலாம். அந்த யுத்தகாலப் பகுதியே, அந்தத் தேசம் நோய்வாய்ப்பட்ட காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இலங்கை நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கிலேயே (பாதுகாப்பு), 1980களின்

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசியக்

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 170 உயிர்களை பலி வாங்கி உள்ளதுடன் மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பெயரை ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என பெயர் மாற்றம் செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில்? இப்பெயர் மாற்றம் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் அறியத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. ஈழ

சீனாவின் கொரனாவைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது ஒரே நாளில் மிகப்பெரிய பாய்ச்சலாக 38ஆல் இன்று உயர்ந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ள நிலையில், கொரனாவைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 170ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சீனாவுக்கு விஜயம் செய்ய வேண்டாம என தமது பிரஜைகளை பல அரசாங்கங்கள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் பங்குபற்றலுடன், நாளை மறுதினம் (01) குருநாகலையில் நடைபெறள்ளது. நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், மகிழ்ச்சியாக

பொதுவாக வளர்ப்பு நாயொன்றால் பலருக்கும் பிடிக்கும். அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று, தனியாகவே பேருந்தில் ஏறி பூங்காவிற்கு சென்று, அங்கு நன்றாக ஓய்வெடுத்தப் பின்னர், அங்கிருந்து, வீடு திரும்புவது பார்ப்போரை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உரிமையாளரால், எக்லிப்ஸ் எனச் செல்லமாக

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது. திபெத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீன பெருநிலப்பரப்பு முழுவதும்

சீனாவில் பலரின் உயிரை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டின் பயோ- வெப்பன் தயாரிக்கும் ஆய்வு கூடங்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாடுகளுக்கிடையேயான

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால்,

கேஸ் அடுப்பில் நெருப்பை பற்ற வைப்பது போல், ஒருவர் தலையில் தலையில் நெருப்பினை பற்ற வைத்து முடிதிருத்தும் சிகை அலங்காரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. < This

உலகின் மிகப்பழைமையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. நமது அயல்நாடான

மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 26 பேர் பலியாகினர். மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும்

பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், பாலத்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை நடைபெற்ற

கரைச்சி_பிரதேசசபை விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிற்குமிடையில் நடந்த காட்சி இதோ! Facebook Twitter Google+ WhatsApp

உலகளவில் முககவசத்திற்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள சீனர்கள் கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ள பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளினால் உருவாக்கப்பட்ட முககவசங்களை அணிந்துள்ளனர்.

புதுடெல்லியில் கடந்த 5 நாள்களாக, குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸஸ் இந்தியா ஏசியா என்ற போட்டி நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி

சீன வைத்தியசாலையொன்றில் இரவும் பகலும் உறங்காமல் பணியாற்றுவதால் மருத்துவர்கள் அழுகின்ற காட்சி அடங்கிய வீடியோ, சீன சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இம்மருத்துவர்கள் உறங்காமல்

சீன யுவதி ஒருவர் வெளவால் சூப் உட்கொள்ளும் டுவிட்டர் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமைத்த முழு வெளவாலை யுவதியொருவர் உட்கொள்ளும் அந்தக் காட்சி சமீபத்தில் டுவிட்டரில் வெளியானது.

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி குறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம். பெங்களூரு: இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் மூழ்கிய நிலையில் சிறுவன் ஒருவனின்சடலம் இன்று(28) மீட்கப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமைஅதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கழுத்துப் பகுதியிலும், நெஞ்சிலும் கத்தி வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளை,

கோடீஸ்வரி நிகழ்ச்சியை பார்வையிட இங்கே அழுத்தவும் – Kodeeswari 10-01-2020 Colors Tamil Show Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....