கோடீஸ்வரி நிகழ்ச்சியை பார்வையிட இங்கே அழுத்தவும் – Kodeeswari 10-01-2020 Colors Tamil Show
Day: January 27, 2020
இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to…
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நான் தான். நான் இல்லையென்றால் கூட்டமைப்பு இப்போது இருந்திருக்காது என முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்திருந்தார். கூட்டமைப்பை உருவாக்கியது தமிழர்களின் பிரச்சினைகளை…
வரலாற்றின் பக்கங்களில் பயங்கர நினைவுகளை எழுதிச் சென்ற படுகொலை முகாம்தான் ஔஷ்விட்ஸ் படுகொலை முகாம் . இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, ஹிட்லர் தலைமையிலான நாஜி படை…
மதங்கள் குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ள கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில்…
கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன.அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள்,…
p class=”article-abstract hidden-sm hidden-xs” style=”text-align: justify;”>சேலம் மாவட்டம் மேட்டூரில் திருமண விழாவிற்கு வித்தியாசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேட்டூர்: சேலம்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று 2009.05.18 அன்று பிறந்த மாணவியான நிஷாந்தி உஷாந்தன் (வயது 10) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம்…
கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது…
இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது குறைந்தது மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.. அமெரிக்க தூதரகத்தின் உணவு விடுதியை ஒரு ஏவுகணை தாக்கியது. மற்ற…
திருச்சியில் பாலக்கரை பகுதியின் செயலாளராக இருந்த விஜய ரகு என்பவர் இன்று காலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை காவல்துறை தேடிவருகிறது. திருச்சி பாலக்கரை பகுதியின்…
வேலூர் அருகே பள்ளி மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி…
தீவில் தனியாக மாட்டிக்கொண்ட நாய் ஒன்றிற்கு மறுவாழ்வு அளித்துள்ளார் புகைப்பட கலைஞர் ஒருவர். பார்பதற்கே எலும்பும் தோலுமாய் உடல் வற்றி மெலிந்த நிலையில் நாய் ஒன்றை மீட்டுள்ளார்…
ரஷ்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 9வது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்துள்ளார். ஜன்னல் வழியாக கீழே விழுந்த அந்தப் பெண் பனிக்குவியல் மீது…