Month: January 2020

மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று…

எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும்…

தொண்டமனாறு கடல் நீரேரியில் நீராக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த 26…

மாகொல, சிறி­மங்­கல வீதி­யி­லுள்ள வீடொன்றில் உறக்­கத்­தி­லி­ருந்த கண­வனை கல்லால் தாக்கிக் கொலை செய்­த­தாகக் கூறப்­படும் சந்­தேக நப­ரான மனை­வியை கைது செய்­துள்­ள­தாக சபு­கஸ்­கந்த பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். …

தமிழக நகரத்தின் இந்த பகுதியில் மட்டும் ஏறத்தாழ 150 இரட்டையர்கள் இருக்கிறார்கள். ஏறத்தாழ 90 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்…

பதுளை – ஹப்புத்தளை பகுதியில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர்…

பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் கோபத்தை காட்டி விடுவது உண்டு. இதற்கு போப் ஆண்டவரும் விதிவிலக்கு அல்ல என்று கூறும்படியாக ஒரு சம்பவம்…

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், அவரது கட்சி அலுவலகத்துக்கு முன்னால், இன்று (02)…

இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று உலகில்…

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9…

வவுனியா – தவசியாகுளம் தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

யாழில் புதுவருட வாழ்த்து கூறி கைகுலுக்கிய நபர் மோதிரத்தை இலாவகமாக கழற்றி திருடி சென்றுள்ளார். குறித்த சம்பவம் சுண்டுக்குளி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அது…

வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று (02) பிற்பகல் ஒரு…

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த…

பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான…

புண்­களில் புழுக்கள் காணப்­பட்ட நிலையில் இறைச்­சிக்­காக கொண்டு செல்லப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு மாடு­களை கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டையினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.இது தொடர் பில் சந்­தே­கத்தின் பேரில்…

அமெ­ரிக்­காவில் தனது செல்­போனைப் பார்த்­த­ப­டியே நடந்து சென்ற யுவ­தி­யொ­ருவர் 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்தார். 13 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் ஹெலி­கொப்டர் ஒன்றின் மூலம் அவர் மீட்­கப்­பட்டார். கலி­போர்­னியா…

பி.எம்.டபிள்யூ ரக கார் ஒன்­றுக்கும் 10 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்­க­ளுக்கும் ஆசைப்­பட்ட நபர் ஒருவர் 31 இலட்ச ரூபாயை இழந்த சம்­பவம் யாழில் இடம்­பெற்­றுள்­ளது. ஒரு மாத…

யாழ். அச்­சு­வேலி பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் திங்­கட்­கி­ழமை அதி­காலை புகுந்த நபர்கள் 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபா பணம் என்­ப­னவற்றை கொள்­ளை­ய­டித்துச் சென்­றுள்­ளனர்.…

நாவ­லப்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்பட்ட நாவ­லப்­பிட்டி ஹிந்­தின்ன வனப்­ப­கு­தியில் இனந்­தெ­ரி­யாத ஆண் ஒரு­வரின் சடலம் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக நாவ­லப்­பிட்டி பொலிஸார் தெரி­வித்­தனர். இந்தச் சட­லத்தின் வலது கையின்…

வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச்…

இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் நேற்றைய தினம்…

இன்று அதிகாலை 4.00மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய…