Day: February 9, 2020

கர்நாடகாவில் மணப்பெண்ணின் புடவை பிடிக்காததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரகுகுமார் – சங்கீதா இருவரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து…

சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிக்கு காட்டுயானை மிரட்டல் விடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் அடிக்கடி விலங்கினங்கள்…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளாத விடயங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில்…

ஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஒரு சுவிஸ் நகர மக்கள். கடும் எதிர்ப்பு தெரிவித்தும், சுவிட்சர்லாந்துடனேயே இணைந்திருக்க விருப்பம் தெரிவித்து…

இந்தோனேசியாவில் சகதியில் சிக்கியவருக்கு மனிதக் குரங்கு ஒன்று உதவிக்கரம் நீட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக…

முல்லைத்தீவு விசுவமடு  ஏ-35 வீதியில் இன்று (09-02-2020) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (09-02-2020) காலை முல்லைத்தீவில் இருந்து ஏ-35 வழியாக…

 திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி சாம்பல்தீவு பகுதியில்  முற்சக்கரவண்டி  மற்றும் துவிச்சக்கர வண்டி  மோதியதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் துவிச்சக்கர…

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி”புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை ரில்கோ விருந்தினர் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.…

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது வலியுறுத்தினார் இந்தியப் பிரதமர் நரேந்திர…