இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் என்பதுடன் அவர்கள் தற்போது…
Day: March 15, 2020
தனக்குத் தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த கதிரவேலு சிவலிங்கம் (வயது…
கொரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் புதிதாக 12 நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும், புதிதாக 9,769 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிதாக 438 பேர் இறந்திருப்பதாகவும் உலக…
கொரோனா தொற்று காரணமாக, நாளை (15.03.02020) நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான…
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகசெவன, புவக்பிட்டிகம எனும் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் அவ்வீட்டில் தனிமையில் இருந்த பெண்…