Day: March 24, 2020

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அண்ணனை பழிதீர்க்க, அவரின் இரண்டு குழந்தைகளை தம்பி கொலை செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

கொரோனா ஆபத்து வலயமாக மேல்மாகாணம் பிரகடனத்தப்பட்டுள்ளது.  இதன்படி கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களே கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஆபத்து வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது…

ஸ்பெயினில் கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்கு உதவி வரும் இராணுவத்தினர் முதியோர் இல்லங்களில் பலரை கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளதாகவும் சிலரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினின் பாதுகாப்பு…

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. அதேவேளையில்…

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10…

குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சின்னக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம்.…

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத 12 பேர் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் தலைமையகம் சேகரித்துள்ளது. இந்நிலையில், இந்த 12 பேரையும் உடனடியாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று…