Day: March 26, 2020

தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்;தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம்…

இலங்கையில் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்குள் புதிதாக எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், இன்று மாலை புதிதாக இரண்டு நோயாளர்கள்…

இன்று உலகநாடுகளையே ஒரு கணம் புரட்டிப்போட்டி அனைத்து இன மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரனாவின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டும் இலட்சக்கணக்கான மக்கள் தினம்தினம் அவதியுற்றும் வருகின்றார்கள்.…

வடமாகாணத்தில், ஒரு பிரதேசத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளதுடன்  உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது…

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க இன்று விடுதலை…

அமெரிக்காவின மிசூரியில்  கொரோன வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குண்டுவைத்து தகர்ப்பதற்கு திட்டமிட்ட நபர் ஒருவர் எவ்பிஐயுடனான துப்பாக்கி மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்டு;ள்ளார். உள்ளுர் பயங்கரவாதம்…

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை முடக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களுக்கு…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோரினால் அவர்கள் நாடு திரும்புவதற்காக விசேட விமானங்களை அனுமதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு…

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளர்கள் அனுமதிக்கப்படலாம் என எதிர்வு கூறியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் இனிவரும் நாட்களில் மிக…

நாட்டில் சிறந்த உடல் நலத்துடன் இருப்பவர்கள் முகக்கவசங்களை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். நோய்த் தொற்றுக்கு உட்படாதவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு எந்த…

நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும்…

இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர,…

சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி…

இன்று காலை 6 மணிக்கு 16 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊரடங்கு குறித்த பகுதிகளில் 2…

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் பத்தாயிரம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை…

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக…