நியூயோர்க்கின், புரூக்ளினிலுள்ள மலர்ச்சாலைக்கு வெளியே நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளிலிருந்து ஒரு வித திரவம் வடிவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகளினால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு சடலங்கள் கைவிடப்பட்ட
Archive

மரம் ஒன்றில் ஏறிய 13 வயது சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே

முப்படையினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக அமைக்குமாறு எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. படை வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக அரச பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பாதுகாப்பு

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 22 ஆம் திகதி முதல்

தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று நாகர்கோவில் காசி விவகாரம். பள்ளி மாணவிகள் தொடங்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அன்பாக பழகி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஏமாற்றி

வடகொரியா தலைவர் கிம் உயிருடன் இருப்பதாகவும், அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தே யோங் ஹோ தெரிவித்துள்ளார். சியோல்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு கணக்கில் வராமல் 3 ஆயிரத்து 800 பேர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கபட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் இன்று (ஏப்ரல் 30) காலமானார். நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் இன்று மும்பை ஹெச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் காலமானார். ரிஷி கபூரின் சகோதரரான ரன்தீர்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,064,194 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61, 656 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2390 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சுமார் 2

நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டடிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி கோத்தாபய

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்றிரவு (29.04.2020) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெண்ணின் கருவிலிருந்த சிசுவை குறை

ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க வெளியே சென்ற தனது மகன் மருமகளை அழைத்து வந்ததால் அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் 31 ஆயிரத்து 787 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நான்காம் திகதி

சுவிட்சர்லாந்து நாட்டில் பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தங்களது வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகளை கட்டிப்பிடிக்க கூடாது என்று கூறப்பட்டிருந்த அறிவுறுத்தலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. பத்து வயதுக்கும்

போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். உலகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல்

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 9.00 மணியாகும் போது 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று

அமெரிக்காவில் நியூயோர்க் நகரித்திலுள்ள பிரிஸ்பைடேரியன் வைத்தியசாலையில் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய லோர்னா பிரீன் என்ற பெண் வைத்தியர் தற்கொலை செய்து கொண்டமை அங்கு பெரும்

வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள்

நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர். தற்போது

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வற்றாப்பளை மகாவித்தியாலயம், விடுமுறையில் வீடுகளுக்கு சென்று வந்த இராணுவத்தினரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை

உலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்று, எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என பொதுவானதோர் ஆய்வு நடாத்தப்பட்டது. 01. காற்றில் உயிர்வாழும் நேரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். அவர் இன்று

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் .

லண்டன் நகரில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்;. ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் தமது தந்தையால்

ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலக கதாநாயகிகளில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா, `ஐயா’

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் கமாண்டோ அதிவிரைவு படை பிரிவைச் (சி.ஆர்.பி.எப்) சேர்ந்த வீரர் ஒருவர் பொலிஸாரால்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...