Day: April 6, 2020

கொரோனா பாதிப்புக்கு உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 559 ஆக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12…

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், 178 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 34 பேர் குணமடைந்து…

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9500ஐ தாண்டி உள்ளது. உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக…

நியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடியா என்ற பெண் புலியே கொரோனா…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில்…

இலங்கையின் ‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். இதன் காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில்…

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை…

கொரோனா வைரசிற்கு எதிரான போரில் ஐக்கிய இராச்சியம் வெற்றிபெறும் என  எலிசபெத்  மகாராணி தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் மக்களிற்கு ஆற்றியுள்ள உரையில் அவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி இதனை …

“இத்தாலி, ஸ்பெயின் நம்பிக்கையளிக்கிறது” – அமெரிக்கா கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக அந்த நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள்…

கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது. இந்தச்…

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் , மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். குறித்த  உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு…

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் 5ஜி இணையத்துக்கும் தொடர்பு உள்ளது என வேகமாகப் பரவும் தகவல்களை ‘முட்டாள்தனமானது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால்தான்…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால் வார்க்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.…

கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருத்துவம் உதவுகிறது என நிபுணர்கள் கூறி உள்ளனர். உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரசை குணப்படுத்த எந்தவொரு…

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு…

அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது.…

தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுனைனா பிரபல நடிகரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்…

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பற்றி…

   முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்புவதாக, உளவுத் தகவல் எனக் கூறி போலி குரல் பதிவொன்றினை வெளியிட்ட நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்ய சி.ஐ.டி.…