உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
Day: April 12, 2020
இலங்கையில் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய கொரோனா தொற்றாளரான புத்தளம் மாவட்டம், சிலாபம் – நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை பூரண குணமடைந்து இன்று…
கொரோனா வைரஸ் குறித்த மருந்துகளை கிசிச்சைகளை உருவாக்குவதற்கு அவசியமான மரபணுஅமைப்பினை கண்டுபிடித்த சீனா விஞ்ஞானியொருவர் மௌனமாக்கப்பட்டுள்ளார் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான பிரபல…
“உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், 24 மணி நேரமும் பணிபுரிந்து நாள்தோறும் 400 சவப்பெட்டிகள் தயாரிக்கிறோம்” என, ஓ.ஜி.எஃப் நிறுவன இயக்குநர் வேதனையுடன் தெரிவித்தார். சீனாவில் இருந்து…
கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்க…
சீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகை நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் நகரில்தான்…
கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார…
நியூயார்க் நகரில் கொரோனாவால் அதிகம் பேர் பலியாவதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகில் கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.…
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிரிட்டன் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒருவார சிகிச்சைக்குப்பின்…
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துக் கொள்ளாத நாடுகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் விசா தடைவிதித்துள்ளார். கொரோனா வைரசால் மிக கடுமையாக…
பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் காய்கறி சந்தை ஒன்றில் காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்,…
ஏப்ரல் 8ஆம் தேதி வரை, 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது…
இயேசு உயிர் பெற்ற தினமான கிறிஸ்தவர்களினால் கொண்டாடப்படும் ஈஸ்டர் தினமானது இன்று உலக வாழ் அனைத்து மக்களுக்கும் சவால் நிறைந்த தினமாக மாறியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள…
இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு…
இலங்கையில் மேலும் நான்கு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 203…
சுவிஸ் மதபோதகரின் வருகையினால், கொரோனா பீதி வடக்கையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இழந்து போன பிடியை மீண்டும் வலுப்படுத்துவதில் படைத்தரப்பும், செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதில், அரசியல்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதுவரை 1,08,702 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் அமெரிக்காவில்தான் அதிகம் பேர்…