Day: April 13, 2020

கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி வரும் செப்டம்பர் மாத வாக்கில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பாற்றலியல் பிரிவு பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

நியூயார்க்கின் ஹார்ட் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கொரோனா வைரஸ்’ உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் வுகான் நகரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செய்திகளைக்…

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம்…

கொரோனா வைரசின் ஆரம்பம் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுபவர்களிற்கு எதிராக சீனா நடவடிக்கைகளை எடுக்கின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக விவாதங்கள் கருத்துபரிமாறல்கள் இடம்பெறுவதை…

ஊரடங்குச்  சட்டத்தை மீறி பாதையில் பயணித்த நால்வரை தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த இரு போக்குவரத்து பொலிஸார் உடன் அமுலுக்கு வரும்வகையில் இன்று (12)  முதல் பணி  இடை…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக 130கிமீ மீட்டர் தூரம் சைக்களில் பயணம் செய்துள்ளார் 63 வயது அறிவழகன். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருக்கும் மணல்மேடு…

இந்தியாவில் ஊரடங்கு நெருக்கடி காரணமாக மாணவர் ஒருவர் தனது நண்பரை பயணப் பையில் வைத்து அடைத்து  எடுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற…

உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசின் பாதிப்பில் இருந்து 4.23 லட்சம் நோயாளிகள் மீண்டுள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம்…

உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில்…

கபசுர குடிநீர் குடிப்பதால் பயன் என்ன என்பது குறித்து டாக்டர் விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைவிட அது சார்ந்த வதந்திகள் தான் அதிவேகமாக பரவி…

எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்று பரவும் வைரஸ்களை ஒழிக்க வன விலங்குகளை இறைச்சியாக விற்கும் சந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஐ.நா வின் பல்லுயிர் துறை…

ஒட்டு மொத்த உலகையே அச்சத்தில் உறையச் செய்துள்ளது உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகின்ற  நிலையில், நியூயோர்க்கில்…

யாழ்ப்பாணத்தில் முதல் நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அவருடைய கிராமமான தாவடி பகுதி முற்றாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (13.04.2020) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தினைச் சேர்ந்த…

அமெரிக்கா இவ்வளவு மோசமான நிலைக்கு வராமல் முன்பே தடுத்திருக்க முடியும் என்று அமெரிக்க சுகாதார துறையை சேர்ந்த முக்கிய அதிகாரி கூறி உள்ளார். சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த…

கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனாவில் புதிதாக 108 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். .பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என…

உலகையே உலுக்கிவரும் கொரோனாவின் கோரதாண்டவத்தால், இதுவரை உலகளவில், மொத்தம் 1,14,179 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, 1528 பேர் பலியாகி…