Day: April 21, 2020

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும்…

அமெரிக்காவில் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் மேற்கத்திய நகரமான டென்வரில் காரில் சென்று கொண்டிருந்தபோது இரு…

தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா…

உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசை மனிதனால் உருவாக்க முடியாது என்று சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது. உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ்,…

கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு…

கொரோனா வைரஸ் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிந்துகொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இங்கிலாந்து பிரதமர் இல்லத்தின் வெளியே இங்கிலாந்து நாட்டில் கொரோனா உயிர்க்கொல்லி…

கொரோனாநச்சுக்கிருமியால் உருவான கொவிட்-19 தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. பல செல்வந்த நாடுகளே கொவிட்-19இன் தாக்குதலால் திணறும் போது ஏற்கனவே அமெரிகாவின் இறுக்கமான பொருளாதாரத்…

ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து ஊர் திரும்பியபோது 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும்…

>கொரேனா வைரஸ் ஆய்வு கூடத்திலிருந்து பரவியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் விலங்குகளில் இருந்தே வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளது. தற்போதுள்ள…

கொரோனா வைரஸ் காரணமாக லண்டனில் சிறுபான்மை இனத்தவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்…

வேலூரில், மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற ரௌடியைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர். வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே மானியம் பகுதியைச் சேர்ந்தவர் உதயா…

கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் இருவர், தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். கொரோனா…

யாழ்ப்பாணம் காரைநகரில் மாடொன்றை திருடி இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்குரிய காணிக்குள் உள்ள குடிமனையொன்றிலேயே திருட்டு மாடு…

யாழ் இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (20) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. GS வீதி இருபாலை எனும்…

கண்டி – கட்டுகஸ்தோட்ட பகுதியில் பெண் ஒருவர் அவரது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

கொழும்பு – 12 பண்டாரநாயக்க பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. கொழும்பு -…

இந்தியாவில் கொரோனா தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்று இந்திய விஞ்ஞானி ஒருவர் வேதனையோடு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலின் வேகம்…

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மிக மோசமான விளைவுகள் இனி மேல்தான் வரப்போகிறது என்று நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை…

ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம்…

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப்…

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் மதுபான சாலைகள் திறக்கப்பட்ட நிலையில்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் (20) ஆயிரத்து 939 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.…

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்…