Day: April 23, 2020

கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை…

காதல் கல்யாணத்துக்கு மட்டுமே போலீஸ்நிலையம் திருமண மண்டபமாக மாறிய நிலையில், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காகவும் போலீஸ்நிலையம் திருமண மண்டபமாக மாறி இருக்கிறது. காதலன் ஏமாற்றிவிட்டான், காதலி ஏமாற்றிவிட்டாள்…

கொரோனாவால் அதிக இழப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை…

மாநிலத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை. அதேபோன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி கொடுக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தில், சாப்பாடு இல்லாத காரணத்தால் காட்டில் உள்ள பாம்பை…

இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த…

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் கணவாய் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்,…

கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு…

கட்டுப்பணம் செலுத்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு சென்றதால் கணவனுக்கு கொரோனா என பொய் சொன்ன பெண் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். இந்த…

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றிவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை…

கொரோனா தொற்று நோய் காரணமாக  உலகளின் 210 நாடுகளிலும் பிராந்தியங்களிளும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,635,716 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை 184,066 ஆக பதிவாகியுள்ளது. நேற்றையதினம்…

கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சூழ்நிலையிலும் அமெரிக்கா-ஈரான் இடையிலான சண்டை தீருவதாக இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாக்தாத் நகரில் அமெரிக்கா நடத்திய…