தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் முதல் பெண் மருத்துவர் வரை என சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்ததுடன், ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த…
Day: April 25, 2020
உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்பு இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதற்கமைய இலங்கை நேரப்படி இரவு 10…
இலங்கையில், இதுவரை மொத்தமாக 452 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 327 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில்,…
சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சௌதி அரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள்…
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி…
உலகமே ஊரடங்கால் சின்னா பின்னமாகி உள்ள நிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கைலாசாவுக்கு நோ லாக்டவுன் என்று தலைப்பிட்டு வித விதமான வீடியோககளை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். கைலாசாவுக்கு…
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. வியட்நாமின் மக்கள் தொகை…
கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி இணையம் முழுக்க பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு டிரம்ப் சொன்ன பகீர்…
இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் மே மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று வேகமாக பரவி…
‘ திருச்சி அருகே பெற்ற மகள்களுக்கு தாய் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர்…
கடற்படையின் பிரதான முகாம்களில் ஒன்றான வெலிசறை முகாமில் 65 கடற்படை வீரர்கள், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று மாலை வரையில் வெளியான…
யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த ஜோ்மனியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். ஜேர்மனி Aachen பகுதியில் வசிக்கும் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி (வயது -51)…
ஏ – 68 என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறையின் அளவு சற்று சிறிதாகி உள்ளது. அண்டார்டிகாவில் 2017ஆம் ஆண்டு முதல் தனியே உடைந்து மிதந்து…
நாட்டில் இன்று (25.04.2020) மூன்று பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 420 கொரோனா தொற்றாளர்கள்…
இலங்கநாதன் செந்தூரன், நேற்று(24.04.2020) மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது. அவர் கொலை…