கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் ஒரு மாத காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலைமையை பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி…
Month: April 2020
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை ஏனைய நாடுகளுக்குச் செய்து வருவதற்கு சல்யூட் செய்கிறோம் என்று ஐ.நா. சபை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, ஐ.நா.…
அமெரிக்காவில் கொரோனா அச்சம் காரணமாக பிறந்தநாள் விழாவிற்கு யாருமே வராததால் கவலையில் இருந்த சிறுவனுக்கு, போலீசார் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவில்…
கொரோனா வைரஸ் தாக்குதலால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், போன்றே இங்கிலாந்திலும் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இதில், முதியோர் இல்லங்களில் இருந்த பல முதியவர்களும் உயிரிழந்துள்ளனர். மேற்கூறிய நாடுகளில்,…
கொரோனா வைரசை அடியோடு அழிக்கும் கிருமி நாசினி ஒன்றை, சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது,…
கோவிட்-19 ரைவஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான ICMA நிறுவனத்தினால் தரப்படுத்தலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலின் பிரகாரம்,…
நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா…
ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறியும் பரிசோதனை…
கொரோனா வேகமாக பரவிவருவதால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய சுகாதாரத்துறை மந்திரியை பிரேசில் அதிபர் பதவி நீக்கம் செய்துள்ளார். உலகையே உலுக்கு வரும்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது. பலி எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை…
