திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடைமைக்காக இராணுவ வீரர் சென்ற மோட்டார்…
Month: May 2020
நானும் சிங்கிள் தான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை தீப்தி ஸதி, தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.…
2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர்…
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ், இன்றைக்கு சுமார் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான்…
இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது. மேக்கப்பும்,…
அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்திற்காக நடிகர் சந்தானம் ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினாராம். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும்…
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையான படகுச் சேவைகள் (ஜூன் 1) திங்கட்கிழமை முதல் வழமைபோல இடம்பெறவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி அறிவித்துள்ளார். கொரோனா…
நாடளாவிய ரீதியில் இன்று (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்…
எனது நண்பர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு எனக்கு இந்த தருணத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றது. அவர் எம் அனைவரிடமும் இருந்து விடைபெற முன்னர் இறுதியாக என்னை சந்தித்து…
கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் சென்ற ஏழு நாட்களில் வீரியம் இழப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் குடும்பத்தில் இதற்கு முன் தோன்றிய…
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சற்றுமுன்னர் அக்கினியுடன் சங்கமமாகியது. நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த…
தெலுங்கானாவில் 6 வயது சிறுமி நாய்களால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் மெத்சால் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது…
அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார். …
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மந்துவில் வடக்கு குட்சன் வீதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சி.ஐ.டி எனத் தெரிவித்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டு…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 193 உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை…
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை (31.05.2020 – காலை 07.00) மொத்தமாக 1,620 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்…
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ் வருடம் இன்றுவரையான 5 மாதங்களில் 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு…
புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சிசெய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது…
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட…
நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய…
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பதில் அளித்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில்…
பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்காடு கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன், என்பவரது மகன் புகழரசன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் நடைபயிற்சி சென்ற போது அவருடைய தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை…
ஹாங்காங்கில் உள்ள 3.15 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா ஆத்திரமடைந்துள்ளது. 1999ஆம் ஆண்டு வரை ஒரு…
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான இணையதளங்கள் சிலவற்றின் மீது இன்று, சனிக்கிழமை, மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு…
தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தெளிவுப்படுத்தியும், தீர்ப்பில் திருத்தம் செய்தும் சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ்…
யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த 37 வயதுடைய பத்மநாதன் சிவஜீவன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் சுகயீனம்…
நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் நேற்று கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் பூதாகரமாக வெடிக்கும்…
லுங்கி டான்சை பார்த்த நீங்கள், இந்த டவல் டான்சை பாருங்கள் எனக்கூறி “ஏக் லடிகி கோ, தேக்கா தோ” என்ற ஹிந்திப்பட பாடலுக்கு நடிகை அடா சர்மா…