நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 507 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை 162 பேர் குணமடைந்து
Archive

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு

வவ்வால்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என்று மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கூறினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறை வவ்வால்

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 201 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்தை கடந்தது. உலகம் முழுவதும் 33 லட்சத்து 7 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

உக்ரைனில் துண்டிக்கப்பட்ட தலையை பிளாஸ்டிக் பையில் வைத்து, கையில் கத்தியுடன் நிர்வாணமாக நடந்து வந்த பெண்ணால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வருபவர் டாட்டியானா (வயது 38). டாட்டியானாவுடன் அவரது

சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கொரோனா உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில்

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழை பகுதியில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேத்தாழை மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இளம் குடும்பஸ்த்தர் தனக்குத்தானே தீ மூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் ச.புஸ்பகுமார் வயது (22) என்பவரே

ஆஃப்ரிக்க நாடான சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடங்கு செய்து பெண்ணுறுப்பை சிதைப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 14 வயதிலிருந்து 49 வயது வரை உள்ள சூடான் பெண்களில்

மதுரையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில், தன்னார்வலர்கள் முன்னின்று அடக்கம் செய்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுரையில் செல்லூர் பகுதியில் சில தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் செஞ்சிலுவை
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....