கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ்
Archive


இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் பரவலால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானி

சீனாவில் அறிகுறிகளே இல்லாமல் 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதால், மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. 5 நாள் மே தின விடுமுறையால் தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்த நாடு முழுவதும் பரவி,

பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியில், தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்

தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 174 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இன்று தொற்று உறுதியான 174 பேரில்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் , ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றைத் திருடியதாகச் சந்தேகிக்ககப்படும் ஒருவரை ஹட்டன் பொலிஸார் இன்று (02) கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போதே குறித்த சந்தேக

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக

‘கொரோனா’ நோயாளிகளை குணப்படுத்த ‘ஸ்டெம் செல்’ சிகிச்சைஅளிக்கப்பட்டது. இதன்மூலம் அபுதாபியில் 73 பேர் விரைவாக குணமடைந்தனர். அமீரகத்தில் ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலில் நேற்று வரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 13 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,401,002 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அதிர்ச்சியிலுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 1,897ஆக அதிகரித்துள்ளது. இதைவிட ஏனைய உலக நாடுகளில்

வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் உன், இதய பாதிப்பால் மரணத்திற்காக போராடுகின்றார் அவர் இறந்து விட்டதாவும் அவர் எழுந்து நடக்க முடியாது இருப்பதாகவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியொன்றில் தனது சகோதரியுடன் கலந்து

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 275 வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...