கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான தொற்றாளர்கள் மூவரே இன்று இதுவரை காணப்பட்ட நிலையில் , மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகமான தொற்றாளர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கும் சுகாதார அமைச்சின்
Archive


ஸ்பெயின் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. உலகம் முழுவதும் 35 லட்சத்து 23 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 21 லட்சத்து 35 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு “உயிர் காக்கும் தடுப்பூசிகள்” கிடைக்காமல் போகும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்துகளை

நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர்

யாழ். மிருசுவிலில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு (03) 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,487 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால்

முல்லைத்தீவு – கரும்புள்ளியான் பகுதியிலிருந்து 23 வயதுடைய இளைஞரொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

கொரோனா தாக்கத்தை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும் வண்ணம், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மீது மலர்தூவி ராணுவம் மரியாதை செய்யப்பட்டது. #WATCH IAF chopper showers petals on Rajiv Gandhi Government General Hospital

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்தவாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று (03.05.2020) சடலமாக மீட்கப்பட்டுள்ளான். தர்மக்கேணி அ.த.க.பாடசாலையில் கல்வி கற்றுவந்த பளை முள்ளியடியை சேர்ந்த ஆர். அனோஜன் என்ற மாணவன் கடந்த 28 ஆம் திகதி பளை பொலிஸ் நிலையத்தில்

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்தநிலையில் இளம்பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்றையதினம் இரவு அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளார். அதனை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும்

ஜம்மு காஷ்மீரின் குப்லாரா மாவட்டத்தில் உள்ள ஹன்ட்வாராவில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரு இந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கர்னல், மேஜர் ஜெனரல், இரு ராணுவ வீரர்கள், மற்றும் ஒரு காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்ததாக

தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 174 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி

மஹர சிறைச்சலையில் இருந்த சிறைக்கைதிகள் 7 பேர் தப்பியோட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு தப்பிச்செல்ல முற்பட்ட 7 கைதிகளில்

முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்று முன்தினம் (01.05.2020) உயிரிழந்த கொழும்பு குணசிங்கபுரவை சேர்ந்த இரண்டு முதியவர்களினதும் சடலம் நேற்று (02.05.2020) இரவு முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் தகனம்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திரைப்பட கலைஞர்கள் அனைவரும் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி இருவரும் ‘இன்ஸ்டாகிராம்’

தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று தொற்று இருப்பதாக அடையாளம்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...