அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 212 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 38 லட்சத்து 70 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்
Archive

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இன்று இரவு 9.00 மணியுடன் நிறைவடைந்த 12

இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை அழிப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளன. ‘தடுப்பூசி கண்டுபிடிக்கிறவரைக்கும் நமக்கெல்லாம் விடிவுகாலம் இல்ல’ என தினந்தோறும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்குக் கடந்த இரண்டு நாள்களாக நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள்

மதுரை அலங்காநல்லூர் அருகே தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மனமுடைந்த மகள் தீக்குளித்தார். காப்பாற்ற சென்ற தாயும் படுகாயம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக்

கோப்பாயில் ஊரடங்கு வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளையிட்ட இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலி, கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச்

இந்தியாவில் ஆந்திரா பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இரசாயக வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்தின் அருகிலுள்ள கிராமத்தில் இரசாயன எரிவாயு தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என கோவிட்-19 ஒழிப்பு செயலணியின் தலைவரும், ராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைப்பேசி வழியாக பிபிசி தமிழக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர்
`பேனா வாங்கினால் கிறுக்கிப் பார்ப்பதுபோல், துப்பாக்கி வாங்கினால்..!’ – கிம் ஜாங் உன்னின் கலாய்பீடியா

கிம் ஜாங் உன் என்பவர் கொரிய தொழிலாளர் கட்சியின் தலைவரும் வடகொரிய நாட்டின் சுப்ரீம் லீடரும் ஆவார். `சுப்ரீம் லீடர் என்றால் சுப்பாரியா பாக்கு போடுபவரா?’ என வடகொரியாவில் கலாய்த்தால் மென்று, துப்பிவிடுவார்கள். பெயர்: கிம் ஜாங் உன் வயது: 36

ஐந்து வயதான ஒரு சிறுவன் தனது பெற்றோரின் காரை செலுத்திக் கொண்டு தனியாக நெடுஞ்சாலையில் பயணித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. யுட்டாஹ் மாநிலத்தைச் சேர்ந்த 5 வயதான அட்ரியன் ஸமாரிப்பா எனும் சிறுவன் . கடந்த திங்கட்கிழமை SUV ரக காரை

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சிறிய சைக்கிள் ஒன்றில் வந்த குரங்கு ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் சரேயா நகரில் உள்ள ஒரு குறுகலான தெரு ஒன்றில் குழந்தைகள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது சிறிய பைக்கில்

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி அடையாளம் காணப்பட்ட

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும்,ப யங்கரவாதி ஹசீமின் கும்பல், புத்தளம் – வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...