கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 422 கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 856 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
Archive


பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லுருவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வலான ஊழல் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுப் பெற்ற வைத்தியரும் 38

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலைச் சேனை பகுதியில், கட்டிட வேலைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது, வீடொன்று சரிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் குறித்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது வீட்டுசுவர் விழுந்ததில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடு “குழப்பங்கள் நிறைந்த பேரழிவுவை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். கொரோனா

தற்போது பிரேஸில் மற்றும் ரஷ்யாவிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது வேகமாக அதிகரித்து வருவதன் காரணத்தினால் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 4.02 மில்லியனையும் கடந்துள்ளது. பிரேஸிலில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 10,169பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, தலைநகர் சோலில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை முதல் சில விதிமுறைகளுக்கு அமைய தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை நாளை (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசாங்கம் கடந்த

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் உள்ள கிணறொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். குறித்த அனர்த்தமானது நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை மதீனா உம்மா வீதியை வதிவிடமாகக் கொண்ட சிராஜ்

சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அவரது மகனே உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டமை ஆச்சரியத்தையளித்துள்ளது. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான் நகரைச் சேர்ந்தவர் 79 வயதான
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...