அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா உருவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,000 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்ய தலைநகர்
Archive

யாழ்ப்பாணம், வேலணையில், சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கி வந்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனை பொலிஸார் பண்ணைக் கடலுக்குள் நீந்திச் சென்று கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும்

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +627 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் +268 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று மீண்டும் பாரிய அளவில் 359ஆல் அதிகரித்துள்ளது.

செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி இன்று சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே

பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் ஜோதிட முறையில் என்ன பலன்கள் இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பெண்களுக்குப் பொதுவாகக் கன்னத்தில் மச்சம் இருந்தால் போராடித்தான் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெற முடியும். எடுத்த காரியத்தில் முதலில் தடை ஏற்படும்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் திறக்காததால் பிரபல நடிகர் தன் மகனுக்கு தானே முடி வெட்டி அழகு பார்த்திருக்கிறார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஆண்கள் சலூன்களுக்கு செல்ல முடியாமல் தாடியும், மீசையுமாக, நீண்ட தலைமுடியுடன்

விழுப்புரம் சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்ற பொதுமக்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாசையூரைச் சேர்ந்த கெமி என்று அழைக்கப்படுபவரின் சகோதரனும் அவருடன் சேர்ந்தோருமே இந்தத் தாக்குதலை முன்னெடுத்தனர் என்று யாழ்ப்பாணம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்றையதினம் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சை நிறப்பெட்டியாக காணப்பட்டதால் இது தொடர்பில் நிலத்தின் உரிமையாளர்

div class=”addthis_native_toolbox”> இலங்கையில் மேலும் 06 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை (12.05.2020 – 7.00 மு.ப) 869 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதியாக இவ்வாறு அடையாளங்காணப்பட்ட 06 பேரும் கராப்பிட்டிய வைத்தியசாலையிலுள்ள கடற்படையினர் என

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 80 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 81,795 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று நோய் தாக்கம்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....