Day: May 13, 2020

நாவல் கொரோனா வைரசின் நெருங்கிய உறவு வைரசை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள், இது கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது, ஆய்வுக்கூடத்தில் அல்ல என்பதற்கு ஆதாரமாக அமைகிறது என்று…

சாலையோரம் குழந்தை பெற்றேடுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், குழந்தையைப் பிரசவித்த பின்னரும் 150 கிலோ மீட்டர் தூரம் மீண்டும் நடந்தே சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளி…

“தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்” என்ற தொனியிலான உரையாடல் பரப்பொன்று, கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் விரிந்திருக்கின்றது. அதை, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான விளைவுகளில்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது.…

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணமாகாமலேயே வாழ்ந்து வருவதாக கூறப்படும் நடிகை நயன்தாரா, ‘டுவிட்டர்’ பக்கத்தில், குழந்தை ஒன்றை துாக்கி வைத்து உள்ள படத்தை பகிர்ந்துள்ளார். அன்னையர் தினத்தை…

முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் காலை ஏழு மணியளவில், யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள செங்கோட்டையில் தனது காலைத் தொழுகையை செய்து முடித்திருந்தார். அப்போது யமுனைப்…

இந்தோனேஷியாவில் இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் இருந்த சடலம் திடீரென கையசைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி திகிலைக் கிளப்பியுள்ளது! இந்தோனேஷியாவின் Manado நகரில் இறந்த ஒருவரை புதைப்பதற்காக அவரது…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.  உலகம் முழுவதும் 212 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 43 லட்சத்து…

தனது புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் குடும்பத்துடன் வெசாக் தினத்தை கொண்டாடிய மஹிந்த ராஜபக்‌ஷ  அனைத்து இன, மதத்தினரும் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் காலம் இது தனது…

தாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பமாகவிருந்த வேளை அப்பகுதிக்கு…

யாழ். குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாகத்  துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது இடம்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2415 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி,…

ஆறு வருட சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருட காலமாக தலைமறவாகியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியிருந்த காலப் பகுதிகளில் வீடுகளை கொள்ளையடிப்பதில்…

என் தாயாருக்கு ஓர் ஆசை இருந்தது. தான் சாகும்போது தன் சொந்த வீட்டில் சாகவேண்டும் என்ற ஆசை! அப்போது, என் அன்னை மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நேரம். படுத்த…

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சிக்கு மத்தியிலும், களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் கிணற்று நீர் நிரம்பி வழிந்தோடும் அதிசயத்தைப் பார்வையிட பெருமளவில் பொதுமக்கள், இன்று (13)…

ddthis_native_toolbox”> தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக…