கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என இன்று இரவு 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் 916 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 622 பேருக்கு, பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரை கொரோனா வைரஸ் குறித்த எந்த
Archive


“உலகிலேயே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம்தான்” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ருவிற்றரில் பதிவிட்டிருந்தார். இலங்கை தீவில் இப்பொழுது நாடாளுமன்றம் இல்லை. மாகாணசபைகள் இல்லை.

மாவெலி ஆற்றிலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலபிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான கே.வெள்ளையம்மா என்பவரே இவ்வாறு இன்று சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட வயோதிப்பெண் நேற்று வெற்றிலை வாங்கி

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு தொடரும் அதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் அறிக்கையில், கொழும்பு

தோல் அழற்சியை உண்டாக்கும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புடையது என்று கருதப்படும், ஒரு விதமான நோய்க்கு அமெரிக்கா மற்றும் மற்றும் பிரிட்டனில் உள்ள பல குழந்தைகள் ஆளாகியுள்ளனர். இவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது.

கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, அருமைக்கண்ணுவை தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மகன்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே இரண்டு மகன்கள்-மருமகள்கள் கவனிக்காததால், மனமுடைந்த மூதாட்டி விஷமருந்தி உயிருக்குப் போராடினார். அந்நிலையிலும்கூட

ஆண் நண்பரின் உதவியுடன் கணவனைக் கொலை செய்ததுடன், அதை விபத்தாக மாற்ற முயற்சி செய்த மனைவியை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை. புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்தவர், கந்தசாமி. 35 வயதான இவர், தொண்டமாநத்தம் கிராமத்தில் இருக்கும் அரசு உதவிபெறும் தனியார்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 108 பேர்

மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானசாலைகளுக்கு முன்பாக அதிகமான குடிமகன்கள்

வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னகோன் கிராமத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தாயே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி நிகவெரட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். ஒரு பிள்ளையின் தந்தையான தாயைத் தாக்கிய மகன் மதுபோதைக்கு அடிமையாகியிருந்தவர் என்றும், அவரது மனைவி வெளிநாட்டுத் தொழிலுக்குச் சென்றதால்

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும் , சுன்னாகம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த தே.

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த

முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ நிபுணர் பலி ஆனார். டாக்டர் பூர்ணிமா நாயரையும் சேர்த்து இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கொவிட் 19 வைரஸ் பரவலைக்

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதியாக அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 26 பேரும் வெலிசறை கடற்படை முகாமிலுள்ள கடற்படை வீரர்கள்

கொரோனா வைரஸ் ஒருபோதும் உலகிலிருந்து மறையாமல் இருக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் உலகில் 44 இலட்சம் பேருக்குத் தொற்றியுள்ளது.
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....