Day: May 18, 2020

கொளத்தூர் அருகே அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அடுத்த புழல் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருத்துவர் ஒருவரை போலீசார் சிலர் கைகளை கட்டி தாக்கிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில்…

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 545  கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின்…

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. கடந்த…

தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா விஜய்யை விடாமல் துரத்துவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.…

தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்தமையினால், தமிழ் மக்களுக்கு சுதந்திரமாக இன்று வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். உள்நாட்டு யுத்தம்…

யாழில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக சுடரேற்றபட்ட சுடரினையே, இராணுவத்தினர் தட்டி விழுத்தினர்.…

கொரோனா வைரசால், சீனாவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. விமான போக்குவரத்தும் ஆரம்பித்துள்ளது.சீனாவின், வூஹான் நகரில், முதல் முதலாக கொரோனா வைரஸ் உருவாகி, மற்ற நாடுகளுக்கு…

அமெரிக்காவில் புதிதாக 23,592 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 இலட்சத்தை கடந்தது. 89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சீனாவிலிருந்து பரவிய…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர  சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. மிருசுவிலில்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில், உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல்…

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நிறைவுப்…