‘அம்பன்’ (Amphan) சூறாவளி காரணமாக இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 30 படகுகளும் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த படகுகளில் 180 இற்கும் மேற்பட்ட…
Day: May 21, 2020
அதிசக்திவாய்ந்த ஆம்பன் (Amphan) சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய…
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில், நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இடம்பெற்ற நிவாரண நடவடிக்கையொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள்…
17ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் சக்திமிக்க பெண்ணாக பேரரசி நூர் ஜஹான் விளங்கினார். பரந்து விரிந்த முகலாய பேரரசின் வரலாற்றில் நூர் ஜஹான் முன்னெப்போதும் இல்லாத பாணியில் ஆட்சியை…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. இதில் 20 இலட்சம் பேர் குணம் அடைந்து வீடுதிரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 3 இலட்சத்து…
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை முன்னனெடுக்கும் செயற்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20.05.2020) ஆரம்பமானது. நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலையை தொடர்புப்படுத்தி…
