இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்…
Day: May 22, 2020
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடை துப்பாக்கி என்பன கண்ணிவெடி அகற்றும் பிரிவினால் இன்று (22.05.2020) மீட்கப்பட்டுள்ளன.…
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது.…
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில்…
பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கேட்கப்பட்ட மர்மமான பயங்கர சத்தத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா வைரஸ் ஒரு பக்கம், அம்பன் புயல் ஒரு…
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து…
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டன.…
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் காற்றுடனான காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலைவரை சுமார் 29 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவப்…
திருகோணமலை – மட்கோ பிரதேசத்தில் குரங்கு கடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்று (22.05.2020) காலை 7. 15…
கடந்த வாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற தலைவரான எம்.ஏ.சுமந்திரன், சமுத்திதாவுடன் உண்மை என்ற சிங்கள நிகழ்ச்சி திட்டத்திற்குபேட்டியொன்றை வழங்கினார். சமுத்திதா சமரவிக்கிரம இக்கலந்துரையாடலை நிகழ்த்தினார். இந்த…
எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.…
கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக் கொடியை மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால்…
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 27 பேரில், 11 பேர் கடற்படை வீரர்கள் எனவும்,…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 148 பேர் இறந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 447…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்றுவதற்கு அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நினைவு இல்லம் அமைக்க அவசரச்…